Wednesday, March 2, 2011

எனக்கு தெரிந்த ஒரு உண்மை...

ஒவ்வொரு மனிதனின் பின்னாலும் அவனுக்கே தெரியாமல் இரு கைகள் கிரியை செய்கின்றன. என் பாஷையில் சொல்வதென்றால், ஒன்று கடவுளின் கை, மற்றையது சாத்தான் என்றழைக்கப்படும் பொல்லாங்கனின் கை.

சாத்தானின் கை எங்களை தள்ளிவிடும் போதெல்லாம், கடவுளின் கை எங்களை தாங்கிப் பிடித்துக்கொள்கிறது. இந்த இரு செயற்பாடுகளும் தினமும் இடம்பெற்றாலும் கூட நாம் அதை ஒரு போதும் உணர்ந்துக்கொள்வதே இல்லை.

ஆனால் எங்களில் பலர் தாங்கும் கரங்களை விட தள்ளிவிடும் கரங்களையே விரும்புகிறோம்.

ஏன் தெரியுமா???

நான் சொல்றத விட நீங்களே கொஞ்சம் யோசித்துப்பாருங்க...
புரியல்லன்னா சொல்லுங்க எழுதுறேன்...

எப்பிடியும் நான் எழுதுவேன். காத்திருங்க

because ரொம்ப நேரம் வாசிக்க எனக்கும் பிடிக்காது.