Sunday, January 29, 2012

Say Yes or No

நான் எழுதும் இந்த பதிவை வாசித்த பின்னர் சிலவேளைகளில் பலருக்கு என்மீது கோபம் வரலாம்.
ஆனால் எனக்கு தெரிந்த சில உண்மைகளை மற்றவர்களுக்கும் சொல்லவேண்டியது எனது கடமை!
உங்கள் அன்புக்குரியவர் உங்கள் அருகில் இருக்கும் போது, நீங்கள் அவருடன் நேரடியாக பேசுவீர்களா? அல்லது 
அவரைப்போல ஒரு பொம்மை செய்து அதனுடன் பேசுவீர்களா? அல்லது உங்கள் காதலன் அல்லது காதலி நீங்கள் பக்கத்தில் இருக்கும்போதே
உங்களுடன்  பேசாமல் உங்கள் புகைப்படத்துடன் பேசிக்கொண்டிருந்தால் உங்களுக்கு கோபம் வருமா? வராதா?
 
கடவுளும் அப்படித்தான் நண்பர்களே.. நீங்கள் கடவுளை காணாவிட்டாலும் அவர் எப்பொழுதும்  உங்கள் அருகில் இருக்கிறார்.
நீங்களும் கடவுளும் நேரடியாக பேசிக்கொள்ள வாய்ப்பு இருக்கும் போது, எதற்காக கடவுளுக்கும் உங்களுக்கும் நடுவில் ஒரு ஊடகத்தை வைக்கிறீர்கள்? Am i Correct? say Yes or No