Thursday, May 9, 2013

எழுதுகிறேன் ஒரு கடிதம்!

வாழ்க்கைல எத சம்பாதிக்கிறோமோ இல்லையோ.... நல்ல மனுஷங்கள சம்பாதிக்கணும். நான் நிறைய மனுஷங்கள சம்பாதிசிருக்கேன். தற்காலிகமான ஒரு பிரிவு வரும்போது தெரிஞ்சுது... எவ்வளவு பேருக்கு என்ன பிடிச்சிருக்குன்னு... Grade 1 ல என்கூட படிச்சவங்க முதல்கொண்டு... நேத்து என்கூட தொழிலில் இணைந்துகொண்டவங்க வரைக்கும் என்மேல ரொம்ப அன்பு வச்சிருக்காங்க. நானும் அவங்ககூட அப்பிடித்தான். எவ்வளவு காலம் ங்குறது நட்புக்கு இல்ல. "வா மச்சான்" னு சொல்றவங்க முதல்கொண்டு "எலகிரி பங்க்" னு சொல்றவங்க வரைக்கும் எனக்கு நல்ல நண்பர்கள்.. நட்புக்கு  மொழி இல்ல. 


இன்னும் சில தினங்களில் வெளிநாடு செல்கிறேன், அழைப்பு எடுத்து ஒவ்வொரு நண்பர்களுக்கும் சொல்ல ஆசை, ஆனால் அதற்க்கு என் ஆயுள் போதாது. அத்தனை பேர் என் நண்பர்களாக இருக்காங்க. என் வாழ்க்கைல எப்பவுமே நான் முக்கியமா நினைக்கிறது என் நண்பர்கள்தான்.

போயிட்டு வாரேன் Friends 

இப்படிக்கு 
உண்மையுள்ள நண்பன்