உங்க தோல் எந்த material ல செய்ததுன்னு உங்களால சொல்ல முடியுமா? அவ்வளவு அழகா கடவுள் உங்கள உருவாக்கி இருக்காரு. ஆனா கடவுள ரொம்ப லேசா தங்கத்திலும், வெள்ளியிலும், இரும்பிலும்,மரத்திலும்.... உருவாக்குறாங்க. கேட்டா கலை னு சொல்லுறாங்க. அவங்க இஷ்டத்துக்கு கடவுளுக்கு நாலு கை வைக்கிறாங்க, நாலு தலை வைக்கிறாங்க. பிடிக்கல்ல பிடிக்கல்ல பிடிக்கல்ல..
தெய்வம் வாழ்வது எங்கே? தவறு செய்பவர்களின் அருகில், எப்போ தவறை உணர்கிறார்களோ.. அப்பொழுது அவர்களின் மனதிற்குள் வந்துவிடுவார்.
என்னோட இந்த கருத்திற்கு மறுப்பு இருந்தால், கீழே எழுதுங்கள்.. நானும் எழுத தயார்!