Tuesday, May 3, 2011

சிறிய கற்பனை!

திருக்குறள் படித்தேன் புரியவில்லை
உன் இதழ்களை கண்டேன் புரிந்துக்கொண்டேன்!
அது இரண்டு வரி காவியம்!
இன்னும் ஆழமாக கற்க மனம் ஏங்குகிறது!

No comments:

Post a Comment