Thursday, April 28, 2011

கொஞ்சம் கொஞ்சமாய் !

கொஞ்சம் கொஞ்சமாய்
உன் அழகை எனக்கு காண்பிக்கிறாய் !
எப்பொழுது உன் மொத்த அழகையும்
காண்பேன் என்றேன்....
பௌர்ணமி வரை காத்திரு என்றது,
நிலவு என்னிடம் !

No comments:

Post a Comment