Sunday, May 8, 2011

அம்மா!

உலகில் பிறக்கும் எந்த மனிதனும் முதலில் சொல்லும் வார்த்தை மட்டும் அல்ல அதிகமாக சொல்லும் வார்த்தை அம்மா!. பெண்களே ஒரு நாளும் சொல்லாதீங்க "ச்சே நான் ஏன் பொண்ணா பொறந்தேன்"னு, அம்மா ஆகுற பாக்கியம் ஆண்களுக்கு இல்லையேன்னு எனக்கு கவலையா இருக்கு ( சிரிக்காதீங்க). ஒரு 5 KG அரிசி மூட்டைய 1 நாள் உங்க வயித்துல கட்டிக்கொண்டு இருப்பீங்களா? ஆனா உங்கள 10 மாசம் கொஞ்சம் கூட சலிக்காம இடுப்புல சுமந்த உங்க அம்மாவை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை, மிதிக்கதீங்க. இன்று அன்னையர் இல்லத்தில் உள்ள அம்மாமாரின் கண்ணீரில் குளித்தாலும் சில பிள்ளைகளின் பாவம் தீராது. உங்க அம்மாக்கு சோறு போட்டு வீட்ல வச்சி பார்த்துகிட்டா தேய்ந்து போய்டுவீங்களா? "சாகும் வரைக்கும் அம்மாவை கூட வச்சி பாரு, இல்லன்னா செத்து போ!"

1 comment:

  1. அது சில பாவிகளுக்கு புரியாதது ஏனோ??நச்சின்னு இருக்கு...

    ReplyDelete