Sunday, July 31, 2011

ஓநாய் ஜாக்கிரதை!

இப்பொழுது என் அருகில் இல்லாத ஒரு நண்பிக்கு நான் எழுதிக்கொள்வது, வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணத்தில் நீங்கள் தவறான முடிவை எடுத்ததை நினைத்து நான் வருந்துகிறேன்.. உங்களுடன் இருக்கும் ஒரு கல்லூரி நண்பி மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை, இந்த நண்பன் மீது இருக்கவில்லை. பரவாயில்லை. யோசிக்கும் திறன் இருந்தால் சற்று சிந்தித்து பாருங்கள். ஒரு வருடத்திற்கு முன்னர் நீங்கள் அந்த கல்லூரி நண்பியுடன் ஒரு நேர்முக பரீட்ச்சைக்கு சென்றீர்கள். அந்த இடத்திலிருந்து யோசித்து பாருங்கள்.. இன்று நீங்கள் எடுத்த முடிவு தவறானதென்றும், அந்த தவறான முடிவை நீங்கள் எடுத்தமைக்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சியையும் உணர்வீர்கள்! 


உங்களுக்காக கண்ணீர் வடிப்பது ஒரு ஓநாய் என்பதை புரிந்துகொள்ளுங்கள்!

No comments:

Post a Comment