நல்லவனா வாழனும் னு நீங்க நினைச்சா அதைவிட பெரிய சவால் இந்த உலகத்தில இல்லை. இந்த உலகத்தில வாழற யாருமே நல்லவங்க இல்ல. அப்பிடி நல்லவங்களா இருந்த அவங்க ஏன் இந்த உலகத்தில இருக்கணும்?. இதை எழுதுற நானும் நல்லவன் இல்ல. நல்லவனா வாழ முயற்சி செய்றவங்களுக்கு இந்த உலகம் கொடுக்கும் பெயர்கள் என்ன தெரியுமா? ஏமாளி,கோழை,கையாலாகாதவன், பொம்பள இப்டி சில டீசென்டான பெயர்களும் உண்டு.. சொல்லமுடியாத சில பெயர்களும் உண்டு. நல்லவனா வாழ Try பண்ணனும். அது ரொம்ப கஷ்டம் பா! நல்லவனா வாழ முயற்சி பண்ணுவதென்பது ஒரு அரசன் தனித்து நின்று பல சேனைகளுக்கு எதிராக போராடுவதற்கு சமன். இந்த போர்ல நீங்க சந்திக்கும் மிகப்பெரிய எதிரி தனிமை. தனிமையா இருக்கு போது உங்கள் மனசின் கட்டுப்பாடு உங்கள் கையில் இருக்காது. ஆகவே இந்த எதிரிய முதல்ல நாங்க கொல்லனும். இந்த சண்டைல நாங்க தோற்க கூடாது. ஆனா ரொம்ப கஷ்டம் Friends !!! உங்களால ஜெயிக்க முடியுமா?? நான் Try பண்ணபோறேன். All the Best சொல்ல மாட்டீங்களா?...
ஏன் சொல்லமாட்டோம் , All the very best ... நல்ல எண்ணங்கள் வெற்றி பெறட்டும்...
ReplyDelete