Monday, April 11, 2011

கடவுள் எப்படி இருக்கனும்னு நினைக்குறீங்க?

நான் சொல்லப்போற விஷயம் உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயமா இருந்த மறந்துடுங்க.

மதம் எனும் விஷயத்துக்கு வெளியில வந்துதான் நான் இதை சொல்லுறேன் . பின்வரும் விடயங்களை நான் எவரிடம்  காண்கின்றேனோ?  அவரே கடவுள். 

* அன்பானவர்
* எதையும் எதிர்பாராது அன்பு காட்டுபவர்
* நமக்காக எதையும் செய்யக்கூடியவர்
* எளிமையானவர் ஆனால் மாட்சிமையானவர்
* சமாதானத்தை தன்னில் வெளிப்படுத்துவாரே தவிர வன்முறையை தூண்டும் விதத்தில் இருக்கமாட்டார்.
* நடுநிலையானவர்
* சாந்தமானவர்
* உருவமில்லை ஆனால் உணரலாம்
* கண்ணீரோடு தேடினால் நம்முடன் இடைப்படுவார்
* எங்களிடம் பொன்னோ பொருளோ எதிர்பார்ப்பவர் அல்ல, மாறாக நாங்கள் அவரில் அன்பு கூறவேண்டும் என எதிர்பார்ப்பவர்.

இதெல்லாம் தன்னிடம் கொண்டவரை கடவுளாக ஏற்றுகொள்வது சரிதானே?


எனக்கு தெரிந்த ஒரு உண்மை இரண்டாம் பகுதி விரைவில் வரும்...

No comments:

Post a Comment